எச்சிக்கொள்ளி வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு வாழ்முனிக்குக் கெடா வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால் எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை வைத்தியத்தில் இறைத்த...
அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...
No More Content