பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
வீட்டுப் பாடங்கள் புதிய பாடத்தின் வீட்டுப் பாடங்களால் நிரப்பப்பட்டுவிட்டது அவனது பை. இனி அவன் மனித உணர்வுகளை மறந்தாக வேண்டும் அல்லது அவற்றைக் கைவிட வேண்டும்… அரையாண்டுத்...
கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
தொடக்கத்துக்கு முன்: ஓவியக் கலையின் முழுமையான வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இன்றைய மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் தோற்றத்துக்கு முன் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், சில வருடங்களுக்கு...
2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு...