“யார் சொல்லிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொதுஅறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.” – பெரியார் தந்தை பெரியார் 1942ஆம் ஆண்டு ‘பெண் ஏன்...
“கோயில் நுழைவை ஒடுக்கப்பட்ட சாதியினர் விரும்புகிறார்களா, விரும்பவில்லையா? இந்தப் பிரதான கேள்வி இரண்டு சிந்தனைப் போக்குகளிலிருந்து அணுகப்படுகிறது. ஒன்று வாழ்க்கை நலன் பற்றிய கண்ணோட்டம். தங்களின்...
காலந்தோறும் ஆதிதிராவிடர்கள் மீது எதிர்மறையான பிம்பம் அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எப்போதுமே இருந்துவருவது மாதிரி சாதி இந்துக்களால் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ‘அரசியலின் மைய நீரோட்டத்தில் ஆதிதிராவிடர்கள் இணைந்துவிடக்...
எனக்கு இரு மைத்துனர்கள் இருக்கிறார்கள். தோண்டிபா மற்றும் கிஷன் என்பது அவர்களுடைய பெயர்களாகும். என்னுடைய இரு சகோதரிகளில் மூத்தவளை தோண்டிபாவும் இளையவளை கிஷனும் திருமணம் முடித்திருந்தார்கள்....
ஆஸ்திகர் அப்போது பதிலளித்தார், “எனக்குப் பொன்னோ, வெள்ளியோ கால்நடைகளோ வேண்டாம் மன்னா! இந்த யாகத்தை நிறுத்தி என் தாய்வழி உறவினர்களைக் காப்பாற்றினால் மட்டும் போதும்.” மன்னர் தன்...