“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...
Ru·
காலையிலிருந்து ஏழாவது முறையாக முழு வீட்டையும் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்தாள் பேச்சியம்மாள். வீட்டில் சிதறிப்போய்க் கிடந்த பொருட்களையும் பாத்திரங்களையும் பார்த்தபோது எரிச்சல் வந்தது சுமதிக்கு. இருந்தாலும் எரிச்சலுணர்வு...