உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
‘உய் உய்’ ஒலியோடு அவசர ஊர்தி கடந்து செல்கிறது நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன சிறுமியாய் இருக்கும்போது சாவி கொடுத்தால் இதேபோல விளக்குகள் எரியும்...
கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...
கோடை விடுமுறை முடிந்து திரும்பியிருந்தேன் வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரிவு ஏதோ ஓர் ஏமாற்று ஏற்பாடாகியிருந்ததை உணர்ந்தேன் அதை முற்பட்டறிய சுற்றும்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...