திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் சின்னத்துரை, ஒன்பதாவது படிக்கும் அவனது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அவர்கள்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த R.லலிதா (35) இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தில் (SASY – Social Awareness Society for Youths) பதினான்கு ஆண்டுகளாகத் தலித்...
கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...
“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!