இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
‘எல கோமதி ஒரு கெட்டு செய்து பீடி வேங்கிட்டு வருவியாடே.’ அய்யனார் அண்ணாச்சி திண்ணையில் அமர்ந்துகொண்டே தெருவில் போன என்னிடம் கேட்டார். ‘ஏன் அண்ணாச்சி கால்ல ஆணியோ?’...
புத்தகத் திருடன் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம் அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும் நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது புதிய இடத்தில் எதையும்...
புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலிடும் ஆராய்ச்சிகளே மனித சமூகம் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நிலவின் வட துருவத்தை ஆய்வுசெய்ததன் மூலம் ஆய்வுலக அரங்கில் முன்னுதாரணமாக...
பல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு...