பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட மாபெரும் பஞ்சங்கள் தமிழகத்தை உலுக்கிப்போட்டன. பசி, பட்டினி, நோய்த் தொற்றினால் சாகிற சூழலில் பிழைப்பிற்காக உயிர் வாழ்தலின்...
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய பேசுபொருளை சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. மேலும், நாம் எதைப் பேச வேண்டும் என்பதையும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதையும் அவையே தீர்மானிக்கின்றன....
அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம் ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும் வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு...
பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...