“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...
தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது....
கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்? எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன் குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது....