இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக்...
இரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில்...
பசிக்கு என் நீர்த்த முலையைத் தேடித் தோற்கிறாய் வீறென்று அழ நம் வீட்டில் வேதனையின் நிழல் ஆடுகிறது முடியாமல் மூத்திரம் போகிற உன் அம்மா மெல்ல எட்டிப்...
தமிழிலக்கியப் பெரும்பரப்பில் சிறுகதைகளுக்குத் தேக்கமோ மரணமோ இருக்கப் போவதே இல்லை என்பதைச் சமகால எழுத்தாளர்கள் நமக்குச் சம்மட்டி அடியாக ஒவ்வொரு கதைகளின் மூலமும் அவற்றின் கூறுமுறை, மொழிப்பாவனை,...
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களின் பக்கம் திரும்பத் துவங்கிவிட்டது. அண்மைக்கால ஹிந்தி திரைப்படங்கள் அதன் சொந்தப் பார்வையாளர்களுக்கே உவப்பில்லாமல் போவதைப் பரவலாகக் காண்கிறோம். கடந்த...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த R.லலிதா (35) இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தில் (SASY – Social Awareness Society for Youths) பதினான்கு ஆண்டுகளாகத் தலித்...