ம.கண்ணம்மாள் “இடுப்புல தங்காத கால்சட்டய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சிவிட்ட நான் கூட கவிதை நூல் போட வந்துட்டேன் ஊரு மாறாதா என்ன?” இப்படியான ஒரு கேள்வியோடயே...
பிறிதொரு ஜீவனுக்காக தன்ஜீவனைத் தரும் மனம் இருக்கிறது இருவரிடத்தும் விலங்குக்கும் கைகளுண்டு சொறிபவர் சொந்தமாகும்போது ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும் உப்புக்காற்றே சுவாசமாகி விசுவாசமும் கடிவாளமாவதால்...
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...