உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
  பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது....
நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...
  எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!