கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...
தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல் எனப்...