காலந்தோறும் ஆதிதிராவிடர்கள் மீது எதிர்மறையான பிம்பம் அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எப்போதுமே இருந்துவருவது மாதிரி சாதி இந்துக்களால் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ‘அரசியலின் மைய நீரோட்டத்தில் ஆதிதிராவிடர்கள் இணைந்துவிடக்...
ஆஸ்திகர் அப்போது பதிலளித்தார், “எனக்குப் பொன்னோ, வெள்ளியோ கால்நடைகளோ வேண்டாம் மன்னா! இந்த யாகத்தை நிறுத்தி என் தாய்வழி உறவினர்களைக் காப்பாற்றினால் மட்டும் போதும்.” மன்னர் தன்...
விடுதலை சிகப்பி எழுதிக் கவியரங்கில் வாசித்த ‘மலக்குழி மரணங்கள்’ கவிதை கடவுளை இழிவுபடுத்துகிறது எனவும் தங்களைப் புண்படுத்துகிறது எனவும் இந்துத்துவக் குழுக்கள் அளித்த புகார் காரணமாக அவர்...
“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால், ...