சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....
இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்தியா பல துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறது. எனினும் இந்திய அடித்தளச்...
“1950ஆம் ஆண்டு 26 ஜனவரியன்று ஒரு முரண்பாடான வாழ்க்கை முறையில் நாம் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவம் பேசும் நாம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமற்ற...
அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது ஒவ்வொரு கண்ணிலும் குரோதம் அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள் அனைவருக்கும் வேட்டை மிருகத்தின்...
No More Content