தாஹெர் அயூப் – ஏப்ரல் 1989 ஆண்டு சிரியா அலெப்போ (Aleppo) நகரத்தின் சந்து ஒன்றில் பிறந்தவர். இந்தப் பிரபஞ்சத்தை விடப் பெரிய சந்து அது. ஜூலை 2015இல் ஜெர்மனி கெம்நிட்ஸ் (Chemnitz) எனும் நகரை வந்தடைந்து, தற்போது பெர்லினில் வாழ்ந்துவருபவர். இப்போது, இந்த முழுப் பிரபஞ்சமும் ஒரு சந்தைவிடக்...
அஞ்சலி: பூமணி (1947 – 2026) “வாழ்க்கை ஒரு தூய பிழம்பு. நமக்குள்ளே இருக்கும்...
‘The Catcher in the Rye’ நாவல் வாசித்திருக்கிறீர்களா? ஜெ.டி.சாலிஞ்சர் எழுதிய நாவல். 1951இல் வெளிவந்தது....
இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சமூகத்தின் இயங்கியலில் அவை பண்பாட்டு மறு உற்பத்திக்கான கச்சாப்பொருளாக இருந்துவந்திருக்கின்றன. தன்வரலாறுகள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். ஆனால், இந்தக் கோணத்தில் தன்வரலாறுகளை...
1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக...
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின்...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா,...
செம்பூத்தும் கரிச்சானும் மட்டும் கத்தித் திரியும் மட்ட மத்தியான உச்சி...
Editors Pick
Editors Pick
Editors Pick
நீலம் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள்
Explore our digital and print subscription plans and be a part of The Neelam initiative.

நீலம் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள்
Explore our digital and print subscription plans and be a part of The Neelam initiative.

கட்டுரைகள்
கட்டுரைகள்
Galleries
பேரொளிப் பயணம் – பேரொளி
யாழன் ஆதி
மாமன்னன் நந்தன்
ஸ்டாலின் ராஜாங்கம்
கவிதைகள்
செம்பூத்தும் கரிச்சானும் மட்டும் கத்தித் திரியும் மட்ட மத்தியான உச்சி...
தாஹெர் அயூப் – ஏப்ரல் 1989 ஆண்டு சிரியா அலெப்போ (Aleppo) நகரத்தின் சந்து ஒன்றில்...
கவிதைகள்
செம்பூத்தும் கரிச்சானும் மட்டும் கத்தித் திரியும் மட்ட மத்தியான உச்சி...
தாஹெர் அயூப் – ஏப்ரல் 1989 ஆண்டு சிரியா அலெப்போ (Aleppo) நகரத்தின் சந்து ஒன்றில்...











































