இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சமூகத்தின் இயங்கியலில் அவை பண்பாட்டு மறு உற்பத்திக்கான கச்சாப்பொருளாக இருந்துவந்திருக்கின்றன. தன்வரலாறுகள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். ஆனால், இந்தக் கோணத்தில் தன்வரலாறுகளை...
1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக...
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின்...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா,...
காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத் தவறாக எண்ணினேன். அதன் பின்னே அறிந்தேன் அங்கே ஆன்மா என்பதே இல்லை இரு உடல்களும் கூட இருக்கவில்லை. தன் இரையை வேகமாய் புசிக்கும் மிருகத்தின் இன்பம் மட்டுமே அங்கிருந்தது. அந்தக் கற்பிதங்களை...

Galleries

கவிதைகள்

காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள்...
காண்டாமிருகப் பெண் (யாராலும் விரும்பப்படாதவள்; எல்லோராலும் பயன்படுத்தப்பட்டவள்) உன்னைப் பைத்தியம் என்கிறார்கள் மண்டியிடச் சொல்லும்போது மண்டியிடும்...

கவிதைகள்

காமம் நிறைவடைய எப்போதும் இரு உடல்கள் தேவையென்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. நானோ அதை இரண்டு ஆன்மாக்கள்...
காண்டாமிருகப் பெண் (யாராலும் விரும்பப்படாதவள்; எல்லோராலும் பயன்படுத்தப்பட்டவள்) உன்னைப் பைத்தியம் என்கிறார்கள் மண்டியிடச் சொல்லும்போது மண்டியிடும்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger