உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியா, வளர்ந்துவரும் நாடுகளில் முக்கியமான நாடாகும். உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளது. இணைய வளர்ச்சியில் 8 – ஐ தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, நிலா – சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக் கோள்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அதேபோல், AI...
சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல...
இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் சமூகத்தின் இயங்கியலில் அவை பண்பாட்டு மறு உற்பத்திக்கான கச்சாப்பொருளாக இருந்துவந்திருக்கின்றன. தன்வரலாறுகள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். ஆனால், இந்தக் கோணத்தில் தன்வரலாறுகளை...
1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக...
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின்...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா,...
“என்ன வேணும் உனக்கு? சாராயமும் குட்டிக் கொயிக்கானும்1 தரட்டுமா, இல்ல என்ன வேணுமின்னு சொல்லு, தாரோம்” ஜடா முடியோடு துள்ளிக் குதித்தபடி சாமி வந்தவனையும் பேய் பிடித்தவளையும் வரிசையில் நிற்க வைத்துக் குறி சொல்வார் கட்டாண்டி சித்தப்பா. முனி கோயிலின் எல்லா நடவடிக்கையிலும் கட்டாண்டி சித்தப்பாதான் சகலமும். ஒரு சிறிய...
17 பிக்கு பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது....

Galleries

கவிதைகள்

கவிதைகள்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger