பல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு...
1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...
தலித்துகளின் போராட்டம் என்பது வெறும் சலுகைக்கானவையோ, உரிமைகளுக்கானவையோ மட்டுமல்ல, முழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் உருவாக்குவதற்குமானவை. – கவிஞர் சுகுமாரன் தலித் மக்களுக்கென்று தனித்துவமான அறிவு மரபு, வேளாண்...
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, பட்டியலினச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்குச் செலவு செய்வதில் 2022-23ஆம் ஆண்டு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. தமது பெருவாரியான மக்களில் மிக மிகப்...