நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் நமக்கொரு தெளிவு வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதால் நேரும் பாதிப்புகள்...
‘மனுதர்மம் என்பது வெறும் கடந்தகால விஷயமாக என்றும் இருந்ததில்லை. இன்றுதான் இயற்றப்பட்டது போன்று அது காட்சியளித்துவருகிறது. எதிர்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அது விரும்புகிறது. இந்தச் செல்வாக்கு...
‘சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். ஆயினும், அதை நம்மை வழிநடத்தும் கொள்கையாக்கிக்கொள்ள வேண்டும்.’ – பாபாசாகேப் அம்பேத்கர் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு...
அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சமூக நீதி அடையாளங்களை திமுக அரசு உருவாக்கி வருகிறது...
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய பேசுபொருளை சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. மேலும், நாம் எதைப் பேச வேண்டும் என்பதையும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதையும் அவையே தீர்மானிக்கின்றன....
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் கயிறு கட்டி வருவது தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மோதல் நடந்துள்ளது. அம்மோதலில் ஒரு மாணவர் இறந்துள்ளார். மூன்று மாணவர்கள்...