இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்....
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...
தன்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆற்றலையும் எந்தத் தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தாரோ அவர்களைத் தவிர, மற்ற தேசத்தவர்களால் பாரபட்சமின்றிக் கொண்டாடக் கூடிய ஒப்பற்றத் தலைவர், சட்ட மாமேதை....
1920 மே.. 23 ஆதிவாரம் திருப்பத்தூரில் மகா ஸ்ரீ, C.K.சின்னபுட்டு சாமியார் அவர்களின் அக்கிராசனத்தின் கீழ் கூடிய திராவிட மகாநாடு சபையில் தீர்மானம் செய்யப்பட்டதும், 1920 சூலை...
அதிகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும்...